தனிமைப்படுத்தலுக்கு கூட்டிச்செல்லும் வழியில் கருவில் இருந்த சிசு பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தலுக்கு கூட்டிச்செல்லும் வழியில் கருவில் இருந்த சிசு பலி!


கம்பஹா, கெளனி – பெத்தியாகொட பிரதேசத்தை சேர்ந்த கர்ப்பிணிப் பெண் தனிமைப்படுத்தல் முகாமுக்கு அழைத்து சென்றவேளை கரு களைந்து குழந்தையை இழந்த சோகச் சம்பவம் இன்று (28) இடம்பெற்றுள்ளது.


குறித்த கர்ப்பிணி பெண்ணின் கணவர் மீன் வியாபாரி என்பதால் அவர் மட்டக்களப்பு தனிமைப்படுத்தும் முகாமில் அனுமதிக்கப்பட்டார்.


இதனையடுத்து அவரது 6 மாத கர்ப்பிணியான மனைவி உட்பட குடும்பத்தினர் பதுளை – தியத்தலாவ இராணுவ முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.


$ads={2}


தூரப்பயணம்  மற்றும் பல இன்னல்களினால் அவரது கர்ப்பத்தில் இருந்த குழந்தை களைந்து இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.