அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதி ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளார். கைதி திடீர் உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
$ads={2}
சிலாபத்தில் வசிக்கும் 28 வயது இளைஞர் ஒருவர் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
சந்தேக நபரின் சடலம் அங்குனகொலபெலஸ்ஸ மாவட்ட மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.