நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 326 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பை பேணியவர்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
$ads={2}
மேலும் இன்றைய தினம் மாத்திரம் தொற்றுக்கு உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 635 ஆக பதிவாகியது.
இந்நிலையில் நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 15,350 ஆக அதிகரித்துள்ளது.