நேற்று 14 மாவட்டங்களில் கொரோனா தொற்றாளர்கள் - கொழும்பில் அதிக எண்ணிக்கையில்!
Posted by Yazh NewsYN Admin-
நேற்று (07) மொத்தமாக இலங்கையில் 449 கொரோமா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர்.
நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கொரோனா பரவலை தடுக்கும் தேசிய மையம் தெரிவித்துள்ளது.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.