![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgmJV8wV3G5Ecyp9w-7q1Vp_bHxgbQ3WH7gxM4_4q4zOVYhBbK8grWRUBPWslNwmJdt10EQxt_Vq8fYieRlg9yF1QGZh8D1bF4tmqI9PGjyYFBxT2QZmgsrbgEbBASeIfH8VHdM8NsdgQU/s16000/7E1FD69C-CE8C-4DEF-ACEA-0AE5A2B979CA.jpeg)
ரிசாத் பதியூதீன் போன்ற எம்பிக்களை இணைத்துக் கொள்ளும் அளவிற்கு முட்டாள்கள் அரசாங்கத்தில் இருப்பதாக தான் நினைக்கவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அதனால் ரிசாத் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதாக வௌியாகும் தகவல்கள் பொய்யானவை என அவர் குறிப்பிட்டார்.
$ads={2}
ரிசாத் பதியூதீன் அரசாங்கத்தில் இணையவந்தால் இந்த அரசாங்கத்தை உருவாக்கியவர்கள் என்ற அடிப்படையில் நாம் வௌியில் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் வருபவர்களை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.