ரிஷாத் அரசாங்கத்துடன் இணைய வந்தால், அவரை விரட்டியடிப்போம் - வீரவன்ச

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ரிஷாத் அரசாங்கத்துடன் இணைய வந்தால், அவரை விரட்டியடிப்போம் - வீரவன்ச


ரிசாத் பதியூதீன் போன்ற எம்பிக்களை இணைத்துக் கொள்ளும் அளவிற்கு முட்டாள்கள் அரசாங்கத்தில் இருப்பதாக தான் நினைக்கவில்லை என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அதனால் ரிசாத் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதாக வௌியாகும் தகவல்கள் பொய்யானவை என அவர் குறிப்பிட்டார்.


$ads={2}

அரச நிகழ்வுகளுக்கு எதிர்கட்சி உறுப்பினர்கள் வருவது தவறில்லை எனவும் ஆனால் வரும் உறுப்பினர்களுடன் கூடிக்குலாவி உறவுகொள்ளத் தேவையில்லை எனவும் கைகொடுத்து சிரித்தால் போதுமென கூறியுள்ள விமல் வீவரன்ச, அப்படி கைகொடுப்பதால் அரசாங்கத்துடன் இணைத்துக் கொள்ளப் போவதாக கருதக்கூடாது என சுட்டிக்காட்டினார்.

ரிசாத் பதியூதீன் அரசாங்கத்தில் இணையவந்தால் இந்த அரசாங்கத்தை உருவாக்கியவர்கள் என்ற அடிப்படையில் நாம் வௌியில் செல்ல வேண்டிய அவசியமில்லை எனவும் வருபவர்களை விரட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.