நேற்று அடையாளம் காணப்பட்ட 457 கொரோனா தொற்றாளர்களின் முழு விபரம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நேற்று அடையாளம் காணப்பட்ட 457 கொரோனா தொற்றாளர்களின் முழு விபரம்!

இலங்கையில் நேற்று மொத்தம் 457 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்,  இதில் பெரும்பான்மையானவர்கள் கம்பஹா மாவட்டத்தில் இருந்து கண்டறியப்பட்டுள்ளனர்.

கம்பஹா மாவட்டத்தில் இருந்து நேற்று 220 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர், கொழும்பு மாவட்டத்தில் இருந்து 183 தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
$ads={2}
மீதமுள்ள தொற்றாளர்கள் களுத்துறை மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேரும், காலி மாவட்டம் மற்றும் ஹம்பாந்தோட்டையிலிருந்து தலா 02 பேரும், இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 05 பேரும், கண்டி மற்றும் மாத்தளை தலா ஒருவரும் பதிவாகியுள்ளனர்.

இதற்கிடையில், நுவரெலியா மாவட்டத்தில் இருந்து 10 நோயாளிகளும், பதுளை மாவட்டத்தைச் சேர்ந்த 05 பேரும்,  குருநாகல்  மாவட்டத்தைச் சேர்ந்த 03 பேரும்  கண்டறியப்பட்டனர்.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.