ஊரடங்கு பயண அனுமதிப்பத்திரம் தொடர்பான விசேட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊரடங்கு பயண அனுமதிப்பத்திரம் தொடர்பான விசேட அறிவித்தல்!


மினுவாங்கொடை மற்றும் திவுலபிட்டிய பிரதேசங்களில் ஊரடங்கு காலத்தில் பயணிப்பதற்கான அனுமதிப் பத்திரம் பெற்றுக்கொள்ள உரிய பொலிஸ் நிலையங்களை தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மினுவாங்கொடை பிரதேசத்தில் ஊரடங்கு அனுமதிப் பத்திரம் தேவைப்படுவோர், மினுவாங்கொடை பொலிஸ் நிலைய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் சீ.பீரிஸ் உடன் 0718591617 எனும் இலக்கத்தில் தொடர்பை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், திவுலபிட்டிய பிரதேசத்தில் ஊரடங்கு அனுமதிப் பத்திரம் தேவைப்படுவோர், திவுலபிட்டிய பொலிஸ் நிலைய சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆர். கொட்டஹச்சி உடன் 0718591628 எனும் இலக்கத்தில் தொடர்பை ஏற்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.