
மேல்மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நாடளாவியரீதியில் முடக்கல் நிலையை அறிவிக்கப்போவதில்லை என இராணுவதளபதியும் தெரிவித்துள்ளார்.
$ads={2}