![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhCFjqs_w9HC5XqDnYJjQnwrbMzZdi_UzEy3t94Qa6-vMJfBVcNAQffkBqoA15WVQjbDMtBQCdKA5_zYg6WFStN37EUbeLPN0418e8-YGT0_MV4vULpf1_9baL3uf2IK4_BCBApRQYQCW8/s16000/The.Ministry.of_.Foreign.Relations.jfif_.jpg)
வெளிவிவகார அமைச்சின் துணை
தூதரக பிரிவின் அனைத்து
சேவைகளும் இன்று (09) இடை நிறுத்தப்பட்டுள்ளதாக
வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும்
இலங்கையர்களின் மரணங்கள்
தொடர்பான ஆவணங்கள் மற்றும்
ஏற்றுமதி சுற்றறிக்கை தொடர்பில்
தகவல்களை பெற்றுக்கொள்ள 011-2338836 மற்றும் 011-2335942 ஆகிய
இலக்கங்களுடன் தொடர்பு
கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.