வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்ட அறிவித்தல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாட்டு உறவுகள் அமைச்சு வெளியிட்ட அறிவித்தல்!

கொழும்பில் அமைந்துள்ள
வெளிவிவகார அமைச்சின் துணை
தூதரக பிரிவின் அனைத்து
சேவைகளும் இன்று (09) இடை நிறுத்தப்பட்டுள்ளதாக
வெளிநாட்டு உறவுகள் அமைச்சு
தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் வசிக்கும்
இலங்கையர்களின் மரணங்கள்
தொடர்பான ஆவணங்கள் மற்றும்
ஏற்றுமதி சுற்றறிக்கை தொடர்பில்
தகவல்களை பெற்றுக்கொள்ள 011-2338836 மற்றும் 011-2335942 ஆகிய
இலக்கங்களுடன் தொடர்பு
கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

$ads={2}

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.