![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-7hTclKcohNPq7JymjG0KNsk-Vtk-85p-C0Ax9OmY6QytbNaFr0l2f7h4NeeS7S2p8zCiC94yIoKGVd2z4yHTBBOLb0ZyIhbJ-Qbk3gtrwf7EyJv9DE0qEFrR33NQ3fOuiJLRazmJ5I8/s16000/inland-revenue-department-of-sri-lanka-yazhnews.jpg)
நாட்டில் நிலவும் கொரோனா தொற்று நிலவரத்தினால் உள்நாட்டு இறைவரித் திணைக்களமானது இன்று (07) தொடக்கம் மறு அறிவித்தல் வரை பொது மக்களுக்கு மூடப்பட்டிருக்கும்.
எனினும், பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இ-சேவையினூடாக பெற்றுக்கொள்ளலாம்.
திணைக்கள வலைதளத்தின் www.ird.gov.lk மற்றும் 1944 இலக்கத்தை அழைத்து இந்த சேவை தொடர்பிலான மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ளலாம்.