தனிமைப்படுத்தலில் இருந்த பெண் மரணம்; பொது மயானத்தில் தகனம்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தனிமைப்படுத்தலில் இருந்த பெண் மரணம்; பொது மயானத்தில் தகனம்!!

வீட்டில் தனிமைப்படுத்தலில் இருந்த பெண் ஒருவர் உயிரிழந்ததை அடுத்து இந்த பெண்ணிண் உடல் நிக்கவெரட்டிய பகுதியில் உள்ள பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவர் 76 வயதான பெண் என கூறப்பட்டுள்ளது.

$ads={2}

இவரது PCR பரிசோதனையின் முடிவின் அடிப்படையில் குறித்த பெண் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.