ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு அமுல்செய்யப்படும் பகுதிகளில் மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு அமுல்செய்யப்படும் பகுதிகளில் மாற்றம்!


கம்பஹா மாவட்டத்தின் 15 இடங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டத்தில் சில மாற்றத்தை அரசாங்கம் கொண்டுவந்துள்ளது.


இதன்படி கம்பஹா பொலிஸ் பிரிவு, திவுலப்பிட்டிய, மினுவங்கொட மற்றும் வெயங்கொட ஆகிய பிரதேசங்களில் மாத்திரமே இன்று (06) மாலை 6.00 மணி தொடக்கம் ஊரடங்குச் சட்டம் அமுல்செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.