கம்பஹா மாவட்டம் மற்றும் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து உயர் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது.
அனைத்து விதமான முற்பாதுகாப்பு ஏற்பாடுகளும் முறைப்படி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் எவ்வித அச்சமும் இன்றி சமூகமளிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.