வெளிநாடுகளில் சிக்கி இருந்த 470 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வெளிநாடுகளில் சிக்கி இருந்த 470 இலங்கையர்கள் நாடு திரும்பினர்!


கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவித்த மேலும் 470 இலங்கையர்கள் இன்று (03) காலை நாட்டை வந்தடைந்தனர்.


அந்தவகையில் அபுதாபியில் இருந்து 400 இலங்கையர்களும், இந்தியாவில் இருந்து 32 பேரும்,

கட்டாரில் இருந்து 38 பேருமே இவ்வாறு இன்று நாட்டை வந்தடைந்தனர்.


இந்நிலையைில், இன்று காலை வெளிநாடுகளில் இருந்து நாட்டிற்கு வருகை தந்த 470 பேருக்கும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.