
இவர்களுக்கு நடத்தப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் மூலம் வைரஸ் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு தனிமைப்படுத்தபட்டிருந்த பிக்குகளில் ஒருவர் அண்மையில் திவுலபிட்டிய பிரதேசத்திலுள்ள உறவினர் வீடொன்றுக்கு சென்றிருந்தாக ஹபராதுவ பொதுசுகாதார பரிசோதகர் பிரமோத் சிறிவர்தன தெரிவித்தார்.
$ads={2}