![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiWSowSzjiDf2L75r5MC473zaQGqNOmjkxsoUjEd0NMhv7x7PvDS3yA237IYTsnJrqyg6XvJSRHvzormTC8zkWEYJyOFNNv1kp0fOsQOdYWe6frRE7_tunGNbrr-Gf8unJAGho083qkLzg/s16000/yazh+news.jpg)
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீனின் சகோதரரான ரியாஜ் பதியுதீன் இன்று (29) விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
$ads={2}
ஈஸ்டர் தற்கொலை குண்டுதாரிகளுடன் நேரடி தொடர்பினை கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த ஏப்ரல் 15ஆம் திகதி இவர் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையிலேயே இன்று அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.