இலங்கையில் வாகனங்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

இலங்கையில் வாகனங்களின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!


வாகன இறக்குமதி இடைநிறுத்தம் மற்றும் உள்நாட்டு சந்தையில் வாகனங்களுக்கான கேள்வி அதிகரித்துள்ளமையாலும் வாகனங்களின் விலை சடுதியாக உயர்வைடந்துள்ளது.


மோட்டார் வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் சம்பத் மெரஞ்சிகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.


மோட்டார் வண்டி உள்ளிட்ட ஏனைய அனைத்து வாகனங்களின் விலைகளும் ஒரு லட்சம் தொடக்கம் 5 லட்சம் வரை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.