மது போதையில் கலாட்டா; இரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மது போதையில் கலாட்டா; இரு பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

மத்தேகொடை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள்கள் இருவர் மது போதையில் முறையற்று நடந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரும் பொலிஸ் விடுதியில் நேற்றிரவு முறையற்று நடந்து கொண்டதாகவும், முறைப்பாட்டைத் தொடர்ந்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மத்தேகொடவிலுள்ள ஹோட்டலொன்றில் அவர்கள் இருவரும் மதுபானம் அருந்திவிட்டு, போதையில்
முறைகேடாக நடந்துகொண்டுள்ளனர்.

குறித்த இரு பொலிஸ் கான்ஸ்டபிள்களையும் பணி இடைநீக்கம் செய்வதற்கான விசாரணைகள், கல்கிசை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவின் பேரில் கல்கிசை உதவி பொலிஸ் அத்தியட்சகரினால்  முன்னெடுக்கப்பட்டுள்ளன.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.