ஜனாதிபதி அமுல்படுத்திய அதிரடி சட்டம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஜனாதிபதி அமுல்படுத்திய அதிரடி சட்டம்!


பொதுமக்கள் சந்திப்பு நாளான புதன்கிழமைகளில் சகல அமைச்சர்களும் தமது அமைச்சுக்களில் கட்டாயம் இருக்க வேண்டுமென ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அமைச்சரவைக் கூடடத்தில் கண்டிப்பான உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இதேவேளை அரசியலமைப்பின் 19ஆம் திருத்தச்சட்டத்தின் மூலம் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை நீக்கும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள 20ஆம் திருத்தச் சட்டம் நேற்று வர்த்தமானியில் வெளியாகியிருந்தது.

இந்த திருத்தச் சட்டம் மூலம் ஜனாதிபதியின் பதவிக்காலம், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம், தகவலறியும் உரிமைச் சட்டம் மற்றும் ஜனாதிபதி பதவி வகிக்கும் தடவைகள் ஆகிய விடயங்கள் தவிர்த்து ஏனைய விடயங்கள் அனைத்தையும் நீக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.