கண்டி - மடவளையில் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கண்டி - மடவளையில் போதை மாத்திரைகளுடன் நபரொருவர் கைது!!


வத்தேகம பொலிஸ் பிரிவில் அமைந்துள்ள பிரதான பாடசாலைகளுக்கு அருகில் நடமாடிய சந்தேக நபர் ஒருவர் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

கண்டி - மடவளை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட குறித்த நபரிடம் பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது, சுமார் 200 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டன.

$ads={2}

அப்பகுதியில் ஹெராயின் போதைப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவியதால் அதற்கு பதிலாக குறித்த போதைப்பொருள் மாத்திரைகளை வினியோகம் செய்வதற்காக வந்ததாகவும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு தெல்தெனிய நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

-மெட்ரோ நியூஸ்

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.