வீசா மோசடியில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

வீசா மோசடியில் ஈடுபட்ட நபர்கள் தொடர்பாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் வெளியிட்ட அறிக்கை!


வீசா மோசடியுடன் தொடர்புடைய பணியாளர்கள் நால்வரின் சேவை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தினால் இந்த வருடம் ஜுலை மாதம் முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


குறித்த பணியாளர்களை கைது செய்வது தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் பல்வேறு கருத்துக்கள் தொடர்பில் அந்த நிறுவனம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.


அத்துடன் அவர்கள் தற்பொழுமு விமான சேவையின் எந்தவொரு நடவடிக்கையிலும் தொடர்பில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, அவர்கள் தொடர்பில் முன்னெடுக்கவுள்ள சட்ட நடவடிக்கைகளுக்கு ஸ்ரீ லங்கா விமான சேவை முழுமையான ஆதரவினை வழங்கும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.