20ஆவது அரசியலமைப்பு திருத்த வரைவிற்கு அரச தரப்பில் மேலுமொரு எதிர்ப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

20ஆவது அரசியலமைப்பு திருத்த வரைவிற்கு அரச தரப்பில் மேலுமொரு எதிர்ப்பு!


அரசியலமைப்பின் 20ஆவது திருத்த வரைவில் சில திட்டங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் அசங்க நவரத்ன ஆட்சேபனை தெரிவித்துள்ளார்.


ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் குருநாகல் மாவட்டத்தில் இருந்து போட்டியிட்டு பாராளுமன்ற ஆசனத்தை வென்ற ஸ்ரீலங்கா மக்கள் கட்சி உறுப்பினரான அசங்க நவரத்ன, 20ஆவது அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட வரைவில் சில அம்சங்கள் நாட்டிற்கு எதிரானவை என தெரிவித்தார்.


"20ஆவது திருத்தம் ஒருவரின் தனிப்பட்ட தேவைக்காக அவசரமாக தயாரிக்கப்பட்ட ஆவணம் போல் தோன்றுகிறது" என அவர் குற்றம் சாட்டினார்.


இந்தத் திருத்தத்தை அவசரப்படுத்தாமல் அரசாங்கம் தாமதப்படுத்த வேண்டும் என்றும் அவர் கூறினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.