சிறுவர்களை போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தும் 18 வயது சிறுமி கைது !

advertise here on top
Join YazhNews WhatsApp Community

சிறுவர்களை போதைப்பொருள் பாவனைக்கு உட்படுத்தும் 18 வயது சிறுமி கைது !


சிறுவர்களை போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்படுத்தாிய குற்றச்சாட்டில் 18 வயது சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


குறித்த சிறுமி தம்புள பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.


விசாரணையில் போது 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களை போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்படுத்தப்பட்டுள்ளமை தெரியவந்தது.


சந்தேக நபரின் வீட்டில் மேற்கொண்ட சோதணை நடவடிக்கையின் போது 820 கிராம் ஹெரோயின் ரக போதைப்பொருளும் மீட்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


சம்பவம் குறித்த லேதிக விசாரணைகளை காவற்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.