கொரோனா தொற்றுக்கு இன்றைய தினம் மேலும் 09 பேர் அறிகுறி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுக்கு இன்றைய தினம் மேலும் 09 பேர் அறிகுறி!


கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட மேலும் 09 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.


ஏற்கனவே இன்றைய தினம் 19 பேர் தொற்றுக்கு இலக்கான நிலையில், இன்று இனம்காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.


இதற்கமைய கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3,262 ஆக அதிகரித்துள்ளது.


ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்களுக்கே சற்று முன்னர் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.