ஊடகவியலாரரான lankanewsweb.org இன் செய்தி ஆசிரியர் கைது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஊடகவியலாரரான lankanewsweb.org இன் செய்தி ஆசிரியர் கைது!

குற்றவியல் புலனாய்வுத் துறை இன்று (31) lankanewsweb.org இன் செய்தி ஆசிரியர் டெஸ்மண்ட் சதுரங்க டி சில்வாவைக் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளததாக முன்னாள் ஆளுநர் கீர்த்தி தென்னகூன் தெரிவித்தார்.

நீதிமன்றம் வழங்கிய வாரண்டில் பத்திரிகையாளர் பயன்படுத்திய கணினியையும் சி.ஐ.டி அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக அவர் கூறினார்.

நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் செய்தி கட்டுரைகளை வெளியிட்ட குற்றச்சாட்டிலேயே இவருக்கு எதிராக இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.