பிரதமராகவிருக்கும் பசில் ராஜபக்ச!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பிரதமராகவிருக்கும் பசில் ராஜபக்ச!

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்து, அவரை பிரதமராக நியமிக்க அரசாங்கம் தயாராகி வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

$ads={1}

20ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து அதற்கான வழியை ஏற்படுத்தி கொள்வார்கள் என எதிர்வு கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல் வெற்றியின் பின்னர் களுத்துறையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்சசியில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

$ads={2}

இம்முறை தேர்தலில் வாக்கு எண்ணும் போது பல பிரச்சினைகள் ஏற்பட்டன எனவும், ஒரு நாள் இரவு முழுவதும் வாக்கு பெட்டிகளை வைத்திருந்தது சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும் குமார வெல்கம மேலும் தெரிவித்துள்ளார்.
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.