அங்கொட லொக்காவின் பிரதான துப்பாக்கி சூட்டாளரும் கொலை சம்பவங்களுடன்
தொடர்புடையவரும் ஹெமதிலக்க எனப்படும் "சொல்டா " பொலிஸாரின் துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளார்.
முல்லேரியா பிரதேசத்தில்
மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு ஒன்றின்போது காவற்துறை மீது கை குண்டு
தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்த போது காவற்துறையினால் மேற்கொள்ளப்பட்ட
துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.