தாஜுதீன் கொலைக்கு சந்தேகிக்கப்பட்ட ஒருவர் மரணம்; மற்றுமொருவர் கடும் சுகயீனம்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

தாஜுதீன் கொலைக்கு சந்தேகிக்கப்பட்ட ஒருவர் மரணம்; மற்றுமொருவர் கடும் சுகயீனம்!

காலம்சென்ற பிரபல ரக்பி வீரர் வஸீம் தாஜுதீன் படுகொலை வழக்கில் சந்தேக நபர்களாக பெயர் குறிக்கப்பட்டிருந்த இருவரில் ஒருவர் மரணித்து விட்டதாகவும் மற்றொருவர் கடும் சுகவீனமுற்றுள்ளதாகவும் சட்டமா அதிபர் திணைக்களம் நேற்றைய தினம் (16) நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.

அதன்படி, குறிப்பிட்ட இவ்வழக்கில் சாட்சியங்களை மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர உயிரிழந்துவிட்டதாகவும் மற்றொரு சந்தேக நபரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க கடும் சுகவீனமுற்றுள்ளதாகவும் இதன்போது மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.