அதன்படி, குறிப்பிட்ட இவ்வழக்கில் சாட்சியங்களை மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர உயிரிழந்துவிட்டதாகவும் மற்றொரு சந்தேக நபரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க கடும் சுகவீனமுற்றுள்ளதாகவும் இதன்போது மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குறிப்பிட்ட இவ்வழக்கில் சாட்சியங்களை மறைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி பேராசிரியர் ஆனந்த சமரசேகர உயிரிழந்துவிட்டதாகவும் மற்றொரு சந்தேக நபரான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனநாயக்க கடும் சுகவீனமுற்றுள்ளதாகவும் இதன்போது மன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.