கோவிட் 19 நிலவிவரும் காலப்பகுதியில், கூடுதல் நேர ஊதியம் மற்றும் ஊதிய விடுப்பு ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக இப் போராட்டம் நடைபெற்றது.
இது தொடர்பாக தாதி ஊழியர்கள் அரசாங்கத்தின் ஆதரவைக் கோரியுள்ளதாகவும், ஆனால் இது குறித்து எந்த அதிகாரியும் இதுவரை விசாரிக்கவில்லை என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த தாதிமார் தெரிவித்துள்ளனர்.