இதேவேளை, தற்போதைய நிர்வாகம் வௌிப்படைத்தன்மையுடன் செயற்படாததன் காரணமாக பதவியில் இருந்து விலகுவதாகத் தீர்மானித்தாக கே.மதிவானன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இலங்கை கிரிக்கெட்டின் அரசியலமைப்பிற்கு இணங்க உப தலைவர்கள் இருவருக்கும் சம்பிரதாய பூர்வமாக சர்வதேச மற்றும் தேசிய கிரிக்கெட்டில் பொறுப்புகள் வழங்கப்பட்டிருந்தாலும் நிகழ்காலத்தில் தமக்கு எவ்வித பொறுப்புகளும் வழங்கப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.