ஏற்கனவே 2,665 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 05 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இதில் கத்தாரில் இருந்த வந்த 04 பேர் மற்றும் UAE இல் இருந்து வந்து தனிமைப்படுத்தல் மையணத்தில் இருந்த ஒருவர் அடங்கலான மொத்தம் ஐவர் இதுவரை இனம்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,001 ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 அக காணப்படுகின்றது.