பல்கலைகழக மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பண வைப்பு!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

பல்கலைகழக மாணவர்களின் வங்கிக் கணக்குகளில் கோடிக்கணக்கில் பண வைப்பு!

இலங்கையில் பல்கலைக்கழக மாணவர்கள் பலரின் வங்கி கணக்கில் கோடிக்கணக்கான பணம் வைப்பிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மாணவர்களினால், பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
$ads={1}
போதைப்பொருள் வர்த்தகர்கள் தங்களுக்கு இவ்வாறு பணம் அனுப்புவதாக பல்கலைகழக மாணவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

போதைப்பொருள் வர்த்தகர்களின் ஆலோசனைக்கமைய மாணவர்களின் கணக்குகளுக்கு eZ Cash முறையில் பணம் அனுப்பப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட பொலிஸ் பிரிவு அமைத்தல் தொடர்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.