குவைத்தில் கள்ளச்சாராயம் தயாரிக்கும் இலங்கையர் : சுற்றிவளைத்த பொலிஸார்!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

குவைத்தில் கள்ளச்சாராயம் தயாரிக்கும் இலங்கையர் : சுற்றிவளைத்த பொலிஸார்!!

குவைத் சல்வா பகுதியில் இலங்கையர்களினால் நடத்தி செல்லப்பட்ட சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்று அந்நாட்டு பாதுகாப்பு பிரிவினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பிரிவு தகவலுக்கமைய இரவு கடமையில் ஈடுபட்ட பா துகாப்பு அதிகாரி, நபர் ஒருவர் பை ஒன்றை கொண்டு செல்வதனை அவதானித்துள்ளார். அதன் பின்னர் இலங்கையர் குறித்த பையை வீசிவிட்டு கட்டடம் ஒன்றிற்குள் ஓடிச் சென்றுள்ளார்.


அதற்கமைய பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த கட்டடத்திற்குள் நுழைந்துள்ளார். அங்கிருந்த இலங்கையரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இதன்போது சட்டவிரோத மதுபானம் தயாரிக்கும் 39 பெரல்களும் அவற்றினை காய்ச்சுவதற்கு பயன்படுத்தும் பொருட்களையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.