ஜோர்தான் அல்காரா கெமல்வெகா தொழிற்சாலையில் பணிபுரியும் 500 இலங்கையர்களுக்கு இவ்வாறு கொரோனா வைரஸ்காரணமாக தமது தொழில்களை இழந்து நிற்கின்றனர்.
அந்நாட்டில் இலங்கை தூதரக அதிகாரிகளுடனான சந்திப்பின் போதே இவ்வாறு நிலைமை சூடு பிடித்துள்ளது.
அவ்விடத்தில் தமக்கு தகுந்த தீர்மானம் கிடைக்காது போனமையால் வேலைகளை இழந்த இலங்கையர்கள் தமது விரோதங்களைவெளிப்படுத்தியுள்ளனர். இலங்கையர்களுக்கு தீர்வு வழங்கப்படும் எனவும் துதரகம் தெரிவித்துள்ளது.