ஹபராதுவ முதல் கொரோனா தொற்றாளர் மற்றும் 12 நபர்கள் குணமடைந்தனர்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஹபராதுவ முதல் கொரோனா தொற்றாளர் மற்றும் 12 நபர்கள் குணமடைந்தனர்!

கொரோனா தொற்றுக்கு இலக்கான மேலும் 12 நபர்கள் இன்று பூரணமாக குணமடைந்து தமது வீடுகளுக்கு திரும்பியுள்ளதாக சுகாதாரஅமைச்சு தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 2035 நபரகள் முழுமையாக குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

மேலும், வெளிநாடுகளிலிருந்து அழைத்து வரப்பட்ட நால்வருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து நாட்டில்கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானோர் எண்ணிக்கை 2708 ஆக அதிகரித்துள்ளது.
$ads={1}
தற்போது, 673 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில் இதுவரை 11 கொரோனா நோயாளர்கள்உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் IDH வைத்தியசாலையில் கொரோனா தொற்றுக்கு இலக்கான ஹபராதுவ, ஹினடிகல பிரதேத்தை சேர்ந்த கந்தகாடுபுனர்வாழ்வு நிலைய அதிகாரியும் பூரண குணமடைந்து தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.