கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினரின் எண்ணிக்கை 900 ஐ தாண்டியது!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படையினரின் எண்ணிக்கை 900 ஐ தாண்டியது!

இன்று (17) புதிதாக 9 கடற்படையினர் இனங்காணப்பட்டதை தொடர்ந்து இலங்கையின் மொத்த கொரோனா தொற்றாளர்களின்எண்ணிக்கை 1924 ஆக உயர்ந்துள்ளது.

  • 5 சென்னையில் இருந்து வந்தவர்கள்
  • 2 பங்களாதேஷ் இலிருந்து வந்தவர்கள்
  • 2 கடற்படையினர்

இன்று இரு கடற்படையினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடற்படையினரின் மொத்த கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 901 ஆக உயரவடைந்தது.


கொரோனா தொற்றுக்குள்ளாகியிருந்த கடற்படையினரில் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.

இலங்கையில் இனங்காணப்பட்ட 1924 கொரோனா தொற்றாளர்களில் 618 நபர்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களாகும். மேலும்இதுவரை 1397 நபர்கள் குணமடைந்துள்ளனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.