எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கைக்கு வர இருப்பவர்களுக்கான புதிய நடைமுறை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் இலங்கைக்கு வர இருப்பவர்களுக்கான புதிய நடைமுறை!

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் இலங்கைக்கு வரும் அனைவருக்கும் 3 PCR பரிசோதனைகள் மேற்கொளள்ப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் பரவாமல் தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் இன்று (17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையம் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் திறப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நாட்டிற்கு வரும் அனைத்து பயணிகளும் தாம் சமூகம் அளிக்கும் நாட்டில் PCR பரிசோதனை மேற்கொண்டமைக்காக அறிக்கையை பெற்றுவர வேண்டும் என தெரிவித்தார்.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.