மத்திய வங்கி நாணய சபைக்கு ராணி ஜயமஹ மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோரை நியமிக்க அனுமதி!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மத்திய வங்கி நாணய சபைக்கு ராணி ஜயமஹ மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோரை நியமிக்க அனுமதி!!

இன்று (24) மாலை இடம்பெற்ற அரசியலமைப்புப் பேரவையின் ஒன்றுகூடலில் அதன் தலைவரும், எட்டாவது பாராளுமன்றத்தின் முன்னாள் சபாநாயகருமான கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியலமைப்புப் பேரவையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினர்கள் இருவருக்கு ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்புவதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முன்மொழியப்பட்டுள்ள பெயர்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்ட பின்னர், கலாநிதி ராணி ஜயமஹ மற்றும் சமந்த குமாரசிங்க ஆகியோரை மத்திய வங்கியின் நாணய சபைக்கு நியமிக்க அரசியலமைப்பு சபை அனுமதி வழங்கியுள்ளது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.