ஜனாதிபதியின் கையெழுத்தை போலியாக இட்ட நபர் விளக்கமறியலில்!
Posted by Yazh NewsAuthor-
ஜனாதிபதியின் கையெழுத்தை போலியான முறையில் ஆணவனமொன்றில் பயன்படுத்திய குருநாகல் பகுதியை சேர்ந்த 37 வயதான சந்தேக நபர் எதிர்வரும் ஜூன் மாதம் 08 ஆம் திகதி வரையில் விளக்கமறிலில் வைக்கப்பட்டுள்ளார்.
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.
உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.