
குறித்த மனு மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் நீதிபதிகளான ஏ.எச்.எம்.கே நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா அகியோர் தலைமையில்இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அத்துரெலிய ரத்ன தேரர் மற்றும் சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட ஞானசார தேரரினால்கொழும்பு,களுத்துறை,குருநாகல் மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் போட்டியிட வேட்புமனுக்களை தாக்கல்செய்ததாகவும் இவற்றை மாவட்ட அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுத்தாகவும் தெரிவித்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளமைகுறிப்பிடத்தக்கது.