கொழும்பு சுதந்திர சத்துக்க வளாகத்தில் மீட்கப்பட்ட சடலத்தின் துப்பாக்கி சூட்டு காயம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த ஆணின் சடலம் இன்று (12) காலை மீட்கப்பட்டிருந்தது.
சடலத்தின் கொரோனா சம்பந்தமான எந்த அறிக்குறியும் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.