கோர விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் பலி!!!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கோர விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் பலி!!!

புத்தளம் - குருநாகல் பிரதான வீதியில் 10 மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ வீரர் ஒருவர் பலியாகியுள்ளதோடு மேலும் மூன்று நபர்கள் காயமடைந்துள்ளனர்.

உயிரிழந்தவர் பனாகொடை இராணுவ முகாமில் பணியாற்றும் 25 வயதுடைய ஆணமடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் அடையாளம்காணப்பட்டுள்ளார்.


அவர் ஒரு திறமையான நடனக் கலைஞருமாவார். விபத்தில் பலியான நபர் இரு சகோதரர்களுடன் ஆனமடுவையில் இருக்கும் நண்பரின் வீட்டுக்குச் சென்று வீடு திரும்பிக்கொண்டிருந்த போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.