ஆசன எண்ணிக்கைகளுக்கு மாத்திரம் மாணவர்களை அழைத்து செல்ல வேண்டும். பாடசாலை மாணவர்கள் பயணிக்கும் போதுசுகாதார பிரிவினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கமைய சமூக இடைவெளியை பின்பற்றி ஆசனங்களின்எண்ணிக்கைகளுக்கமைய மாத்திரம் மாணவர்களை அழைத்து செல்லுதல், பாடசாலை மாணவர்கள் பயணித்த வாகனங்களில் கிருமிநீக்கம் செய்தல், மாணவர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருத்தல் போன்ற சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன் பாடசாலை மாணவர்களை அழைத்து பேருந்துகள் உட்பட வாகனங்களின் உரிமையாளர்கள் முகம் கொடுத்துள்ள சிக்கல்கள்தொடர்பில் இங்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.