
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
சுகாதார ஒழுங்குவிதிகளை கடைப்பிடித்து உரிய கட்டுப்பாடுகளுடன் இந்த அனுமதியை தாம் கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து கத்தோலிக்க தேவாலயங்களின் ஆராதனைகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில் வரையறை கொண்ட அடியார்களின் பங்கேற்றலுடன் சுகாதார ஒழுங்குவிதிகளை கடைப்பிடித்து ஆராதனைகளை நடத்த அனுமதி வேண்டும் என்று கர்தினால் கோரிக்கை விடுத்துள்ளார்.