கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்திடம் விடுத்துள்ள கோரிக்கை!

கத்தோலிக்க தேவாலயங்களில் ஆராதனைகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,

சுகாதார ஒழுங்குவிதிகளை கடைப்பிடித்து உரிய கட்டுப்பாடுகளுடன் இந்த அனுமதியை தாம் கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


கடந்த மார்ச் மாதம் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து கத்தோலிக்க தேவாலயங்களின் ஆராதனைகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் வரையறை கொண்ட அடியார்களின் பங்கேற்றலுடன் சுகாதார ஒழுங்குவிதிகளை கடைப்பிடித்து ஆராதனைகளை நடத்த அனுமதி வேண்டும் என்று கர்தினால் கோரிக்கை விடுத்துள்ளார்.

Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.