ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நான் அறிந்திருக்கவில்லை; அது தொடர்பில் நான் மன்னிப்பு கோரப்போவதும் இல்லை. -முன்னால் ஜனாதிபதி (வீடியோ இணைப்பு)

advertise here on top
Join YazhNews WhatsApp Community

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக நான் அறிந்திருக்கவில்லை; அது தொடர்பில் நான் மன்னிப்பு கோரப்போவதும் இல்லை. -முன்னால் ஜனாதிபதி (வீடியோ இணைப்பு)

கடந்த ஆண்டு ஈஸ்டர் தாக்குதலின் போது முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா நிர்வாகத் தலைவர், தலைமைத் தளபதி, பாதுகாப்பு அமைச்சர் மற்றும் காவல்துறை அமைச்சராக பணியில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிபிசி சிங்கள சேவை நேர்காணலின் போது ஈஸ்டர் தாக்குதலுக்கு யார் காரணம் என்று முன்னாள் ஜனாதிபதி கேள்வி எழுப்பியபோது, ​​அது தனக்குத் தெரியாது என்றும், பொறுப்பானவர்களைத் கைது செய்து விசாரணை நடத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவரது பாதுகாப்பு பிரிவினரோ அல்லது பிரதமரின் பாதுகாப்பு பிரிவினரோ அறியத்தறவில்லை. இந்நிலையில் தாக்குதல் குறித்து ஜனாதிபதியோ அல்லது பிரதமரோ எப்படி அறிந்திருக்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேள்வி எழுப்பினார்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.