செல்பி எடுக்கச் சென்ற மணப்பெண் மற்றும் மணமகன் நீர்வீழ்ச்சியில் விழுந்தமையால் மணமகன் பலி!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

செல்பி எடுக்கச் சென்ற மணப்பெண் மற்றும் மணமகன் நீர்வீழ்ச்சியில் விழுந்தமையால் மணமகன் பலி!

திருமண புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருக்கையில் செல்பி புகைப்படம் எடுப்பதற்காக ரிவஸ்டன் இல் அமைந்திருக்கும் சேர நீர்விழ்ச்சியிலிருந்து நேற்று (28) மாலை மணமகன் விழுந்து உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

செல்பி புகைப்படம் எடுக்கும் போது இப்புதிய தம்பதிகள் ரிவஸ்டன் இல் அமைந்திருக்கும் சேர நீர்விழ்ச்சியிலிருந்து குறித்த இருவரும் விழுந்துள்ளதோடு, மணப்பெண்ணின் உயிர் காப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


இவ்வாறு உயிரிழந்த 27 வயதுடைய நபர் எஸ். கே. ஷிரந்த சஞ்சய ரத்னசூரிய என்பவர் குருணாகலை பசியகம பிரதேசத்தினைசேர்ந்தவராவார். நேற்று மாலை 04:20 மணியளவிலேயே இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மணமகனின் உடலை தேடும் பணியில் பொலிசார் ஈடுபட்டு வருகின்றனர்.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.