ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை மற்றும் ஜுன் மாதம் 20ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான திகதி குறிப்பு என்பவற்றை சவாலுக்கு உட்படுத்தி அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீதான பரிசீலனை கடந்த 10 நாட்களாக உச்சநீதிமன்ற ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்பாக நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜுன் 20ஆம் திகதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் சாத்தியங்கள் அதிகரித்திருக்கின்றன.