அதன்படி CSN Pvt limited அதன் ஒளிபரப்பு உரிமைகளை இடைநிறுத்துவதற்கு எதிராக தாக்கல் செய்த ரிட் மனு, அனைத்து தரப்பினரின் ஒப்புதலின் பேரில் இணக்கம் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையில், சி.எஸ்.என் தொலைக்காட்சியின் ஒளிபரப்பு தொடர்பான அலைவரிசைகளை பராமரிக்க இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRC) மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளது.
CSN தாக்கல் செய்த மனுவில் வெகுஜன ஊடக அமைச்சின் செயலாளர் உட்பட நான்கு தரப்பினரும் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.