இன்றைய தினம் (26) கொழும்பு, கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் பஸ் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபை 5000 க்கும் மேற்பட்ட பஸ் வண்டிகளை சேவையில் அமர்த்தியுள்ளது.
இந்நிலையில் அனைத்து சாரதிகள
மற்றும் நடத்துனர்களினதும் விடுமுறை மறுஅறிவித்தல் வரை றத்து செய்யப்பட்டுள்ளது.