நாடளாவிய ரீதியில் மீண்டும் அமுலாகும் பொலிஸ் ஊரடங்கு

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நாடளாவிய ரீதியில் மீண்டும் அமுலாகும் பொலிஸ் ஊரடங்கு

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்தும் ஊரடங்குச் சட்டம் நீடிக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

மே 24 மற்றும் 25 ஆகிய இரு தினங்களிலும் நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் எனவும் ஜனாதிபதி ஊடகப் பிரிவுதெரிவித்துள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் நாளை இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டம் மே மாதம்26 ஆம் திகதி காலை 5 மணி வரையில் நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.


Previous News Next News
header ads
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.